வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 4 நவம்பர், 2011

மழைநீர்

த மிழகம் முழுவதும் பெய்த தொடர்மழையால் பல்வேறு ஊர்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில்  ஒரு காலத்தில் கொளாநல்லி நஞ்சையும் சரி,
கொல்லங்கோயில் புஞ்சையும் சரி, என அடைமொழியால் அழகு பெற்ற  கொல்லங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள  ஒரு மழைநீர்  ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து … சாலையை தழுவிக்கொண்டு ஓடும் காட்சி.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்