வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 4 நவம்பர், 2011

சிந்தின துளிகள்


 வானம் விழி திறக்க…
  சிந்தின மழைத்துளிகள்
துளிகளில் நீராடிய நிலமகள்…ஓடவிட்ட நீர்..
உள்ளங்கள் மகிழவும்…உயிர்கள் வாழவும்…
வெள்ளமாய் பெருக்கெடுத்து  சென்ற  காட்சி..
இடம் : சிவகிரி அருகே உள்ள கொளத்துப்பாளையம் குரங்கன் ஓடை…

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்