ஈரோடு மாவட்டம் சிவகிரியிலிருந்து வேட்டுவபாளையம்,நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், காரவலசு உள்ளிட்ட ஊர்களின் வழியாக கொடுமுடி முத்தூர் சாலையை சந்திக்க செல்லும் இந்த முக்கிய ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்றுவருகின்றனர்.
இப்படி வாகனங்களில் செல்வோருக்கு அச்சுறுத்தலாய்… எவ்வித தடுப்புமின்றி அமைந்துள்ளது வேலாயுதஸ்வாமி ரைஸ்மில் எதிரில் அமைந்துள்ள இந்த கசிவுநீர் ஒடையின் பாலம்… உரியவர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக