தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர், ஆக்ரமிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நீர்நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால் தான் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும்அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக