வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 8 செப்டம்பர், 2021

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு.

 தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்