வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 30 ஜனவரி, 2014

ஆட்சியர் வேண்டுகோள்.


 ஈரோடு மாவட்டத்தில்
கோழிக்கழிச்சல்நோய் தடுப்பூசி முகாம் இருவாரங்களுக்கு  நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய்வராமல் தடுப்பதற்காக பிப்ரவரி 3 ம்தேதி முதல் 16 ம் தேதி முடிய இருவாரங்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன.

மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் கால்நடைத்துறையின் சார்பாக நடைபெறுகிற இந்த முகாம்களில்  கோழிகளை வளர்ப்போர் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசியினைப்போட்டு கோழி இறப்பினை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்