ஈரோடு மாவட்ட பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் உணவு வழங்கல் குறித்த குறைகேட்பு முகாம்.
நாளை நடக்கிறது.
ஈரோடு, செப்.11- ஈரோடு மாவட்டத்தில் நாளை 12 ம்தேதி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பான வட்ட அளவிலான மக்கள் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.
இதில் நியாய விலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் குடும்ப அட்டைகள் பெருவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் உயர்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டு நுகர்வோர்களிடம் குறை கேட்கின்றனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள், தனிவட்டாட்சியர், கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர், கூட்டுறவு சங்கச்செயலளர், ஊராட்சி மன்றத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
எனவே பொதுமக்கள் காலை10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்,
என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்,
இதன்படி குறைகேட்பு முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்:
ஈரோடு வட்டம் ,60 வேலம்பாளையத்தில் உள்ள ஏ.பி.106 அங்காடி ,முகாம் நடைபெறும் இடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 60 வேலம்பாளையம். பார்வையாளர் வருவாய் கோட்டாட்சியர் ஈரோடு.
பெருந்துறை வட்டம். முகாம் நடைபெறும் கிராமம் பட்டக்காரன்பாளையம், அங்காடி பி,பி053 பட்டக்காரன்பாளையம், இடம் ஊராட்சி மன்ற அலுவலகம். பார்வையாளர் மண்டலமேலாளர் தமிழ்நாடு :நுகர்பொருள் வாணிபக்கழகம் ஈரோடு.
பவானி வட்டம். முகாம் நடைபெறும் கிராமம் பெரியபுலியூர், அங்காடி சி.பி,055 பெரியபுலியூர் , இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியபுலியூர். பார்வையாளர். இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஈரோடு.3.
கோபி வட்டம். கிராமம் கொண்டையம்பாளையம், அங்காடி டி.பி.071 கொண்டையம்பாளையம், இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் கொண்டையம்பாளையம், பார்வையாளர் வருவாய் கோட்டாட்சியர் கோபி.
சத்திவட்டம். கிராமம் எரங்காட்டூர், அங்காடி ஈ.பி. எரங்காட்டூர். இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் எரங்காட்டூர், பார்வையாளர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஈரோடு.
அந்தியூர்வட்டம், கிராமம் நெரிஞ்சிப்பேட்டை, அங்காடி சி,பி.097 இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் நெரிஞ்சிப்பேட்டை, பார்வையாளர் தனித்துணை ஆட்சியர் சிறப்பு செயலாக்கத்திட்டம் ஈரோடு.
நாளை நடக்கிறது.
ஈரோடு, செப்.11- ஈரோடு மாவட்டத்தில் நாளை 12 ம்தேதி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பான வட்ட அளவிலான மக்கள் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.
இதில் நியாய விலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் குடும்ப அட்டைகள் பெருவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் உயர்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டு நுகர்வோர்களிடம் குறை கேட்கின்றனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள், தனிவட்டாட்சியர், கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர், கூட்டுறவு சங்கச்செயலளர், ஊராட்சி மன்றத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
எனவே பொதுமக்கள் காலை10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்,
என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்,
இதன்படி குறைகேட்பு முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்:
ஈரோடு வட்டம் ,60 வேலம்பாளையத்தில் உள்ள ஏ.பி.106 அங்காடி ,முகாம் நடைபெறும் இடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 60 வேலம்பாளையம். பார்வையாளர் வருவாய் கோட்டாட்சியர் ஈரோடு.
பெருந்துறை வட்டம். முகாம் நடைபெறும் கிராமம் பட்டக்காரன்பாளையம், அங்காடி பி,பி053 பட்டக்காரன்பாளையம், இடம் ஊராட்சி மன்ற அலுவலகம். பார்வையாளர் மண்டலமேலாளர் தமிழ்நாடு :நுகர்பொருள் வாணிபக்கழகம் ஈரோடு.
பவானி வட்டம். முகாம் நடைபெறும் கிராமம் பெரியபுலியூர், அங்காடி சி.பி,055 பெரியபுலியூர் , இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியபுலியூர். பார்வையாளர். இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஈரோடு.3.
கோபி வட்டம். கிராமம் கொண்டையம்பாளையம், அங்காடி டி.பி.071 கொண்டையம்பாளையம், இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் கொண்டையம்பாளையம், பார்வையாளர் வருவாய் கோட்டாட்சியர் கோபி.
சத்திவட்டம். கிராமம் எரங்காட்டூர், அங்காடி ஈ.பி. எரங்காட்டூர். இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் எரங்காட்டூர், பார்வையாளர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஈரோடு.
அந்தியூர்வட்டம், கிராமம் நெரிஞ்சிப்பேட்டை, அங்காடி சி,பி.097 இடம் ஊராட்சி மன்ற அலுவலகம் நெரிஞ்சிப்பேட்டை, பார்வையாளர் தனித்துணை ஆட்சியர் சிறப்பு செயலாக்கத்திட்டம் ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக