நளாயினியைப்பற்றி காவியத்தில் படித்திருக்கிறோம்
கண்களால் கண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை.
ஈரோடு மாநகரில் ,பிரப்ரோட்டில், கண்கள் தெரியாத.., கால்களால் நடக்க
முடியாத..,
தன் கணவனை தள்ளாத முதுமையிலும் தளராத காதலுடன்..,பலகையில்
இழுத்துச்செல்லும் இந்தப்பாசக்கார பெண்மணியை கலியுக நளாயினி
எனலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக