வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 9 மே, 2013

இந்துமகா சமுத்திரத்தில் சீன கப்பல்கள் மீன் பிடிக்க இலங்கை அனுமதி.

                                                  


ந்து மகா சமுத்திரத்தில் மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு 

வழங்கியுள்ளதாக இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்தசேனா ரத்னா

கொழும்புவில் தெரிவித்துள்ளதாவது: இலங்கையைச்சேர்ந்த மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் சுமார்24 கடல் மைல் தொலைவிற்குத்தான் சென்று

மீன் பிடிக்கின்றனர்.

இதனை சரிசெய்யவும் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில்

மீன்பிடிக்கவும் இலங்கை அரசின் கொடியை கட்டிக்கொண்டு சீன கப்பல்கள்

இலங்கைக்கு வரவுள்ளன என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்