இந்து மகா சமுத்திரத்தில் மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு
வழங்கியுள்ளதாக இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்தசேனா ரத்னா
கொழும்புவில் தெரிவித்துள்ளதாவது: இலங்கையைச்சேர்ந்த மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் சுமார்24 கடல் மைல் தொலைவிற்குத்தான் சென்று
மீன் பிடிக்கின்றனர்.
இதனை சரிசெய்யவும் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில்
மீன்பிடிக்கவும் இலங்கை அரசின் கொடியை கட்டிக்கொண்டு சீன கப்பல்கள்
இலங்கைக்கு வரவுள்ளன என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக