வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

உளவு பறவையால் பரபரப்பு

                     


பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள எல்லைப்புற பகுதியில்
  கேமரா பொருத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்த கழுகு ஒன்றினால்

பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள

பாலைவனப்பகுதியான ஜெய்சல்மார் என்ற இடத்தில் பறவை ஒன்று இறந்து

கிடந்தது.  இறந்து கிடந்த அந்தப்பறவையின் உடலில் கேமரா ஒன்று

பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து புலனாய்வு

துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்