வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பேருந்தில் குண்டு வெடிப்பு எட்டுப்பேர் மரணம்.

                                                         



ஓடும் பேருந்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் எட்டுப்பேர் மரணம்.

பாகிஸ்தானில்  உள்ள பேஷ்வார் அருகே  உள்ள நகரம் ஒன்றுக்கு பயணிகள்

பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை டிரைவர் ஜாஹாங்கீர்

என்பவர் செலுத்திக்கொண்டிருந்தார். கணிசமான பயணிகளுடன் சென்று

கொண்டிருந்த அந்தபேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு

வெடித்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் எட்டுப்பேர் சம்பவ

இடத்தில் உடல் சிதறி பலியாகினர். ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து  பேஷ்வார் நகர் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்